எஸ்.பி.பி.யின் பாடல் நிகழ்ச்சி!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (19:03 IST)
மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களை எஸ்.பி.பி.யும், சைலஜாவும் இந்த இசை நிகழ்ச்சியில் பாட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் பணம் விஎக்ஸல் மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு அளிக்கப்படும்.

நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த சிறந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களுக்கு புண்ணியத்தில் பங்கு நிச்சயம் உண்டு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments