ஹீரோவாகும் பிரபுதேவா!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:12 IST)
வில்லு படத்தை இயக்கிவரும் பிரபுதேவா மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.

நடிப்பு கை கொடுக்காமல்தான் படம் இயக்குவதில் கவனம் செலுத்தினார் பிரபுதேவா. அதிர்ஷ்டவசமாக அவர் இயக்கிய படங்கள் பெ‌ரிய வெற்றியை பெற்றன. ஆனாலும் நடிகராக ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவருள் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

அதை விசிறி விடுவது போல் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. பிரபுதேவாவை வைத்து அலாவுதீன் படத்தை இயக்கிய ரவி சக்ரவர்த்தி கூறிய கதை பிரபுதேவாவுக்கு பிடித்திருக்கிறது. வில்லு முடிந்த பிறகு ரவியின் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார்.

இதுதவிர தங்கர்பச்சானின் புதிய படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதனால் சிறிது நாட்களுக்கு படம் இயக்குவதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார் பிரபுதேவா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments