காடு தேடும் இயக்குனர்கள்

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:44 IST)
இன்றைய தேதியில் பெரும்பாலான இயக்குனர்களின் தேடல் அடர்ந்த காடாகவே உள்ளது. இயக்குனர் ஜனநாதன் தனது பேராண்மை படத்தை அடர்ந்த காடுகளில் எடுத்து வருகிறார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படமும் அடர்ந்த காடுகளிலேயே தயாராகியிருக்கிறது.

இவர்களுடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவரது புதிய படத்தின் படப்பிடிப்பு சாலக்குடியின் அடர்ந்த வனத்தில் நடந்து வருகிறது. இங்குதான் தனது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினார் செல்வராகவன்.

சில நாட்களில் அபிஷேக் பச்சனும் இங்கு நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கி ற hராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments