வெங்கட்பிரபுவின் கிராமத்து ஆசை!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (19:07 IST)
சரோஜா படத்தில் நடித்தவங்களும், படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். தமிழகம் முழுக்க ரசிகர்களை சந்திக்க சரோஜா டீம் திட்டமிட்டுள்ளது.

சென்னை திரையரங்கு ஒன்றில் ரசிகர்களிடம் பேசிய வெங்கட்பிரபு தனது ரகசிய ஆசை ஒன்றை வெளியிட்டார்.

என்னுடைய தந்தை (கங்கை அமரன்) கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அனதால் கிராமம் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்தார். நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமம் பற்றி தெரியாது. அதனால் நகரம் சம்பந்தப்பட்ட கதைகளை படமாக்குகிறேன்.

அதேநேரம், அப்பாவை போல் கிராமத்து கதையை படமாக்க ஆசை உள்ளது. விரைவில் கிராமம் சார்ந்த கதையை படமாக்குவேன் என்றார் வெங்கட்பிரபு.

படம் மாதிரி கிராமம் மாதிரி இருக்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Show comments