தெலுங்கில் செளந்தர்யா ரஜினி!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (17:36 IST)
செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது பழைய செய்தி.

வெங்கட் பிரபு புதுமுகங்களை வைத்து இயக்கும் 'கோவா' இந்த கூட்டுத் தயாரிப்பின் முதல் படமாக இருக்கும்.

தமிழின் திறமையான இயக்குனர்களை குறிவைத்து தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கும் செளந்தர்யா, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார்.

மகேஷ் பாபு நடிக்க பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில படங்களை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments