ஜீவாவின் ஆக்சன் அவதாரம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (19:23 IST)
கற்றது தமிழ், ராமேஸ்வரம் என இரு பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா எடுத்த முடிவு, ஆக்சன் கதைக்கு முக்கியத்துவம் தருவது.

அவரது முடிவுப்படியே அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஆக்சன் படமாக உருவாகியிருக்கிறது, தெனாவட்டு. அடுத்தப் படம் சிவா மனசுல சக்தி ஆக்சன் குறைவான காதல் படம்.

இவ்விரு படங்களுக்குப் பிறகு, அப்பா ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ஜீவா. இதற்காக பல மாதங்கள் கதை கேட்டு வந்தனர்.

கடைசியாக ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போக, அவரையே, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு இயக்குனராக்கியிருகிறார்கள். படத்துக்கு குடுமி என்று பெயர் வைத்துள்ளார் ராஜ்குமார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments