சொந்தக் குரல் த்ரிஷா, ஸ்ரேயா!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:07 IST)
ஒரு படத்தை விருது பிரிவுக்கு அனுப்புவதென்றால் அதில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசியதே அவர் தேசிய விருது பெற காரணம்.

தனது படங்களில் இதனை கறாராக பின்பற்றுகிறவர் கமல். ஹேராம் படத்தில் ஹாருக்கான், ராணி முகர்ஜி இருவரையும் சொந்தக் குரலில் தமிழ் பேசவைத்தார். தசாவதாரத்தில் அசினை அக்ரஹார தமிழ் பேச வைத்ததும் அவரே.

மர்மயோகியிலும் இது தொடர்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா இருவரும் டப்பிங் குரலில் காலம் தள்ளுகிறவர்கள். அவர்களுக்கு சரித்திர தமிழ் கற்றுக்கொடுத்து சொந்தக் குரல் பேசவைக்கப் போகிறாராம்.

நடிப்பை விட இது இருவருக்கும் கஷ்டம். ஆனாலும், கமல் சொன்னால் சொந்தக் குரலில் பேசித்தானே ஆகவேண்டும்.

கமலுக்கு சொந்தக் குரல் செம்மல் என்று பட்டமே தரலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

Show comments