தலைகாட்டாத வாரிசுகள்!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (16:49 IST)
நடிகர் விஜய் தன் பிள்ளைகளை வெளி உலகத்திற்கு காட்டுவதில்லை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். காரணம் தன் பிள்ளை என்று வெளியாருக்கும், அவர்கள் படிக்கும் பள்ளிக் கூடத்திலும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதுதான்.

அதனால்தான் இதுவரை அவரின் மகன் சஞ்சய் படமும், மகளின் படமும் வெளிவரவேயில்லை. கவனக்குறைவாக ஒரு பத்திரிக்கையில் படம் வரவே, பின் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், அஜித் அதற்கு நேர்மாறானவர். தன் மகள் அனோஸ்காவை முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு தூக்கிச் செல்கின்றனர். ஆனால், அவள் பிரபலமான நடிகர்-நடிகையின் பிள்ளை என்று அவளுக்குள்ளேயே ஒரு கர்வம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

அப்பா செல்லமாக வளர்ந்து வரும் அனோஸ்காவை ஷூட்டிங் முடிந்து வந்ததும் கொஞ்சுவதைத்தான் முதல் வேலையாக வைத்துள்ளார் அஜித். அதேபோல் ஷாலியினியிடமே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்குமாம் இந்தச் சுட்டி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Show comments