கண்ணீர் விட்ட இசையமைப்பாளர்!

Webdunia
டி. இமான்! பெயர் இடிஅமீனாக ஒலித்தாலும் இளகிய மனசு இவருக்கு. துரை இசை வெளியீட்டு விழாவில் அம்மா பற்றி பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார் இமான்.

துரையில் ஆயிரம்... ஆயிரம் என்றொரு பாடல் வருகிறது. இதன் இரண்டாவது சரணத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கடைசியில், தாயை போல வருமா... ஒரு தாயாய் வந்தாள் மனைவி என்று கச்சிதமாக வார்த்தை அமைய, கம்போஸிங்கை முடித்து ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்திருக்கிறார் இமான். வெளியே அவரது தந்தை மற்றும் மனைவி.

அம்மா பாடலை முடித்துவிட்டு வந்த என்னிடம் அம்மா இறந்த செய்தியை சொன்னார்கள் என்று கூறி, அம்மாவின் நினைவில் இடையிலேயே கண் கலங்கினார் இமான்.

அம்மாவின் ஆசிர்வாதத்தில் துரை படமும் பாடலும் வெற்றிபெறும் என்று அவர் கூறியது நிஜமாகும் என்பதை விழாவில் திரையிட்ட மூன்று பாடல்களுமே நமக்கு உணர்த்தின.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

16 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’.. தேதியை அறிவித்த இயக்குனர்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

Show comments