துரையில் இந்தி வில்லன்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:34 IST)
எண்பத்தைந்து நாட்களில் துரை படப்பிடிப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.

படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதியிருப்பவர் அர்ஜுன். வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் மட்டுமே ஏ. வெங்கடேஷ்.

ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் வில்லனாக நடிப்பது இந்தி நடிகர்.

பாலிவுட்டிலிருந்து வில்லன்களை இறக்குமதி செய்வது புதிதல்ல என்றாலும், சமீபமாக அது அதிகரித்துள்ளது. சூர்யா நடிக்கும் கே.வி. ஆனந்தின் அயனிலும் இந்தி நடிகர் ஒருவரே வில்லன்.

துரையில் வில்லனாக நடிப்பவர் சமித். இப்படத்திற்கு மும்பையிலிருந்து மேலுமொருவர் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவர் சுமா. கவர்ச்சி நடிகை. காரமும் மும்பை, கவர்ச்சியும் மும்பை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் இருந்து சென்னை வந்தார் அஜித்.. நண்பர் விஜய்யை நேரில் பார்ப்பாரா?

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...