கொள்கையை மாற்றிய நரேன்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
அர்னால்டு ஸ்வாஸ்நேகர், ஜாக்கி சான், நம்மூர் ரஜினி என உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் அனைவரும் ஆக்சன் ஹீரோக்களே! நேற்று நடிக்க வந்த நடிகர்களும் ஆக்சன் மகுடிக்கு மயங்க இதுவே காரணம்.

வெற்றியின் பாதையை முதல் படத்திலேயே தெரிந்துகொண்ட நரேன், ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார். சொன்னபடி அவர் நடித்த மூன்று படங்களுமே ஆக்சன் படங்கள். தித்திப்பு என்றாலும் அளவுக்கு மீறினால் திகட்டத்தானே செய்யும்.

தனது ஆக்சன் கொள்கையை கொஞ்சமாக தளர்த்தியிருக்கிறார் நரேன். செல்வராகவனின் உதவியாளர் சொன்ன கதை நரேனை இம்ப்ரஸ் செய்துள்ளது. ஹியூமர் கலந்த வேடம், மதுரை பின்னணி!

நல்ல கதையை நழுவவிடுவானேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 'பூக்கடை ரவி' என்ற அந்தப் படம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments