சமுத்திரக்கனியின் நாடோடிகள்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:39 IST)
உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு படங்களை இயக்கியதில் கிடைக்காத பெயர், புகழ் சுப்ரமணியபுரம் படததில் வில்லனாக நடித்ததற்கு சமுத்திரகனிக்கு கிடைத்துள்ளது.

சினிமாவில் கதையே ஹீரோ என்ற வகையை சேர்ந்த இவரது புதிய படம், நாடோடிகள். சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார் கதையின் நாயகன். சுப்ரமணியபுரத்தை ஒளி ஓவியமாக மாற்றிய கதிர், நாடோடிகளுக்கு கேமரா.

புதுமுக நடிகையை சசிகுமாருக்கு ஜோடியாக போட தேடி வருகின்றனர். வடிவான தமிழ் முகம் இருந்தால், நீங்களும் நாடோடிகளின் நாயகி ஆகலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments