சசியின் துணிச்சல்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:26 IST)
நவ்யா நாயர், பாவனா, அசின், மீரா நந்தன்... இந்த வரிசையில் 'பூ' பார்வதி!

இவர்கள் அனைவரும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர்கள். பேசினால் சொந்தக் குரலில்தான் பேசுவோம் என அடம்பிடித்து சாதித்தவர்கள்.

சசியின் பூ பார்வதிக்கு முதல் படம். முதல் படத்திலேயே சொந்தக் குரலில் பேசி நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெருமாள் அருளிய வரம்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் கதையையே பூ என்ற பெயரில் எடுத்து வருகிறார் சசி. சரிசல் மண்ணின் மெல்லிய காதல் கதையான இதில் ஸ்ரீகாந்த் ஹீரோ.

மண்ணின் மைந்தர்களுடன் மண்ணைப் பற்றி எழுதும் சில எழுத்தாளர்களையும் இதில் நடிக்க வைத்துள்ளாராம் சசி. படத்தின் யதார்த்தம் சிதையாமலிருக்க பார்வதியையே டப்பிங் பேச வைத்துள்ளார்.

பூவை பற்றிய சேதிகளிலேயே நல்ல மணம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’.. தேதியை அறிவித்த இயக்குனர்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

Show comments