கந்தாவில் ஓவியர் அரஸ்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதிய பாபு கே. விஸ்வநாத் இயக்கும் முதல் படம் கந்தா. தஞ்சை மண் நிறைய திரைக் கலைஞர்களை தந்திருந்தாலும், தஞ்சை மனிதர்களின் வாழ்க்கை திரையில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பது ஒரு குறை.

அதனை களையும் விதத்தில் கந்தாவை முழுக்க தஞ்சையில் எடுத்து வருகிறார் பாபு கே. விஸ்வநாத். படத்தில் ஹீரோவாக கரண் நடிக்கிறார்.

பாபு கே. விஸ்வநாத் கதைகளுக்கு ஓவியம் அரஸ். தனது கதைகளுக்கு உயிர் தந்த அரஸை கந்தாவில் நடிக்க வைத்துள்ளார்.

விக்ரமாதித்யன், மேலாண்மை பொன்னுசாமி இப்போது அரஸ். பிற துறை கலைஞர்கள் திரைக்கு வருவதும் ஆரோக்கியமானதூன்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

Show comments