கந்தாவில் ஓவியர் அரஸ்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதிய பாபு கே. விஸ்வநாத் இயக்கும் முதல் படம் கந்தா. தஞ்சை மண் நிறைய திரைக் கலைஞர்களை தந்திருந்தாலும், தஞ்சை மனிதர்களின் வாழ்க்கை திரையில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பது ஒரு குறை.

அதனை களையும் விதத்தில் கந்தாவை முழுக்க தஞ்சையில் எடுத்து வருகிறார் பாபு கே. விஸ்வநாத். படத்தில் ஹீரோவாக கரண் நடிக்கிறார்.

பாபு கே. விஸ்வநாத் கதைகளுக்கு ஓவியம் அரஸ். தனது கதைகளுக்கு உயிர் தந்த அரஸை கந்தாவில் நடிக்க வைத்துள்ளார்.

விக்ரமாதித்யன், மேலாண்மை பொன்னுசாமி இப்போது அரஸ். பிற துறை கலைஞர்கள் திரைக்கு வருவதும் ஆரோக்கியமானதூன்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments