கட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:42 IST)
அடுத்த மாதம் 8 ஆம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

ஆந்திராவில் தனது ரசிகர் மன்றம் வழியாக ஏராளமான உதவிகள் செய்து வருகிறார் சிரஞ்சீவி. குறிப்பாக ரத்ததானம், கடந்த சில மாதங்களாக சிரஞ்சீவியை அரசியலில் குதிக்கும்படி அவரது ரசிகர்கள் நிர்பந்தித்து வருகின்றனர். ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள சிரஞ்சீவியின் சாதியினரும் ரசிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.

சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த், தம்பி பவன் கல்யாண் இருவரும் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்தனர். கட்சியின் கொடி, கொள்கை, பெயர் குறித்து விவாதித்தனர்.

தனிக்கட்சியில் ரசிகர்கள் உறுதியாக உள்ளதால், ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகப்பெரிய பொதுகூகூட்டம் கூட்டி, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட தீர்மானித்துள்ளார் சிரங்சீவி. இவரின் முடிவு ஆந்திர அரசியலில் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments