நாகூரில் பொக்கிஷம்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:35 IST)
சேரன், பத்மப்ரியா நடிக்கும் பொக்கிஷம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேரன், பத்மப்ரியாவுடன் விஜயகுமார் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

விஜயகுமாரின் வேடத்தை ரகசியமாக வைத்துள்ளார் சேரன். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் ஏற்று நடித்தது போல் முக்கியமான வேடமாம் இது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு முடிந்ததும் நாகூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார் சேரன். நாகூரின் புகழ்பெற்ற தர்காவிலும் சில காட்சிகளை சேரன் எடுக்கவுள்ளார் என்கிறார்கள். அதற்கான அனுமதியை அவர் ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments