நாகூரில் பொக்கிஷம்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:35 IST)
சேரன், பத்மப்ரியா நடிக்கும் பொக்கிஷம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேரன், பத்மப்ரியாவுடன் விஜயகுமார் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

விஜயகுமாரின் வேடத்தை ரகசியமாக வைத்துள்ளார் சேரன். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் ஏற்று நடித்தது போல் முக்கியமான வேடமாம் இது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு முடிந்ததும் நாகூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார் சேரன். நாகூரின் புகழ்பெற்ற தர்காவிலும் சில காட்சிகளை சேரன் எடுக்கவுள்ளார் என்கிறார்கள். அதற்கான அனுமதியை அவர் ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments