நாவலும் சினிமாவும்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (20:27 IST)
சினிமாவில் தற்போது ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது... பல நாவல் ஆசியர்களின் கதைகளை திரைப்படங்களாக எடுக்க முன்வந்திருப்பதுதான்.

பல எழுத்தாளர்களின் கதைகள் சில வருடங்களுக்கு முன்னால் திரைப்படமாக எடுக்கப்பட்டு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அந்த ஐடியாவை கிடப்பில் போட்டுவிட்ட திரையுலகினர் மீண்டும் அந்த ஃபார்முலாவை கையிலெடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் 'இரவில் ஒரு வானவில்' அகராதியாக திருமலை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல எழுத்தாளர் சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' ஆனந்த தாண்டவமாகிறது. அதேபோல் 'வெயிலோடு போயி' சிறுகதை பூ வாகவும், நீல, பத்மநாபனின் 'தலைமுறைகள்' படம் அதே பெயரில் படமாகிக் கொண்டிருக்கிறது.

இதுபோல் இன்னும் பல வைரங்கள் நமக்கு கிடைக்கும் தோண்டுங்கள் இயக்குனர்களே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments