மகனால் நொந்த மணி!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (20:23 IST)
எப்போதும் கலகலப்பாக இருக்கும் இயக்குனர், நடிகர் மணிவண்ணன் தற்போது வெளியுலகத் தொடர்பே இல்லாமல் மெளனம் காத்து வருகிறார். காரணம் தனது மகன் செய்த காதல் சேட்டைதான்.

உதவி இயக்குனரான பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி குடும்பமே நடத்தியிருக்கிறார். இதனால் நொந்துபோன மணிவண்ணன் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கிறார்.

இவரைத் தேடி பல இயக்குனர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். இந்த விஷயம் ஒரு அரசியல் தலைவர் காதுக்குச் செல்ல, அந்த உதவி இயக்கப் பெண் தற்போது கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, அப்பெண்ணைப் பற்றி விமர்சனம் செய்த இயக்குனர் சீமான் மீதும் மானநஷ்ட வழக்குப் போடுவதாக மிரட்டிய அப்பெண்மணி அதை கைவிடும் நிலைக்கும் போயிருக்கிறார். பின்னே பெரிய இடத்திலிருந்து மிரட்டல் வந்தால் யாரும் ஆடிப்போக, இந்தப் பெண் பாவம் என்ன செய்வாள்.

ஆனாலும், விடப்போவதில்லை என்று தன் தோழிகள் மத்தியில் அலப்பரை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments