என் வழி தனி வழி!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (14:25 IST)
இனி பருத்திவீரன் போன்ற கேரக்டரில் நடிக்கமாட்டேன் என்று உறுதியுடன் கூறிவருகிறார் நடிகர் கார்த்திக். அந்த படத்திற்காக நிறைய பாராட்டும், பிலிம்ஃபேர் விருதும், 'கேன்ஸ்' பட விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என கிடைத்தாலும் அதுபோன்ற சீரியஸ் மேட்டர் நல்ல ஆக்சன் ஹீரோவுக்கு கைகொடுக்காது.

தற்போது நடித்துவரும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வித்தியாசமான ஆக்சன் ஹீரோவாக வருகிறேன். அதையடுத்து இயக்குனர் லிங்குசாமி படத்திலும் ஆக்சன் ஹீரோதான். இப்படி படத்துக்குப் படம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை.

ஆனால், இனி கதை சொல்ல வரும் இயக்குனர்களும் நல்ல அதிரடியான ஆக்சன், த்ரில்லர் கதைகளை சொன்னால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனாலும் என் அண்ணன் சூர்யாவை காப்பி அடிக்கமாட்டேன். அவரின் பாணி தனி, என் பாணி தனி. அப்படி அவரவருக்கென தனித்தன்மை இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஒன்றிரண்டு படங்களோடு மூட்டையைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments