திரையில் சென்னை சைக்கோ!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (20:43 IST)
சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் சைக்கோ கொலைக்காரனால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. நள்ளிரவில் வெளியே வர தைரியசாலிகளே நடுங்குகிறார்கள். சைக்கோவால் அனைவரும் கவலையில் இருக்க ஒருவர் மட்டும் உற்சாகத்தில் திக்கிறார்.

அடுத்து என்ன கதை பண்ணலாம் என ரூம் போட்டு யோசித்தும் 'ஆக்ரா' இயக்குனர் சித்திரைச் செல்வனுக்கு 'நாட்' எதுவும் சிக்கவில்லையாம். அப்போதுதான் இந்த சைக்கோ பீதி. அட, இது நல்லாயிருக்கே என்று சைக்கோ கொலைகாரனையும், அவனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகளையும் வைத்து 'சைக்கோ' என்ற பெயரில் ஸ்கிரிப்டே தயார் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் படம் தயாராகிறதாம். ரங்கீலா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

படத்தில் போலீஸ் அதிகாரி சைக்கோவை எப்படி பிடிக்கிறார் என்ற சூட்சுமத்தை சித்திரைச் செல்வன் வெளியிட்டால் சென்னை போலீசின் தலைவலி தீரும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments