இயக்குனர் - நடிகர் மோதல்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (20:57 IST)
ஈகோ சண்டை எப்போது வெடிக்கும் எப்படி முடியும் என்று பணம் போட்ட புரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு கவலைப்படுகிறார்கள்.

இது கிருஷ்ணலீலை படப்பிடிப்பில் நடந்த மோதல். இயக்குனர் ஸெல்வன் ஒரு காட்சியை விளக்கியிருக்கிறார். நாயகன் ஜீவனுக்கு அதனை வேறு மாதிரி எடுக்க ஆசை.

ஸெல்வன் சொன்ன காட்சியில் ஜீவன் திருத்தம் சொல்ல, ஸெல்வனின் முகத்தில் கொல்லன் அடுப்பின் ஜுவாலை. நான் டைரக்டரா இல்லை நீ டைரக்டரா என அவர் எகிற, பதிலுக்கு ஜீவன் வார்த்தைகளைவிட, அன்றைய ஷ ¥ட்டிங் கேன்சலாகியிருக்கிறது.

கிருஷ்ணலீலையை தயாரிப்பது ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே சொன்ன இடத்தில் நிற்க வைத்த இயக்குனர் சிகரம் பாலசந்தர்.

அடராமா என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விஷயம் கேள்விப்பட்டவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments