சமரசமான நிக்கோல்!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (19:49 IST)
நடிகர் ஜெய் ஆகாஷ் ஆபாசமாக திட்டினார் என்று படப்பிடிப்பில் கோபித்துக் கொண்டு வெளியேறினார் நிக்கோல். அடடா என்ன அழகு படம் நிக்கோலின் கவர்ச்சியை நம்பியே உருவாகி வருகிறது. அவர் படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு செய்தால்...?

பதறிப்போன தயாரிப்பாளர் எம்.வி. ராமசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணையுடன் நிக்கோலுடன் சமாதானம் பேசினார். நிக்கோலுக்கும் இது முதல் படம். இது வெளிவந்தால் மட்டுமே சின்ன நமிதா என்று பெயர் வாங்க முடியும். (நமிதா போல் கிளாமர் நடிகையாக வரவேண்டும் என்பது நிக்கோலின் ஆசை).

ஜெய் ஆகாஷ் அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற உறுதிமொழி வாங்கி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார் நிக்கோல்.

உண்மையில் நிக்கோலுக்கு பரந்த மனசுதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments