சீமானின் கோபம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:58 IST)
இயக்குநர் சீமானின் திரைப்படங்கள் புரட்சிகரமாய், சமுதாயக் கொடுமைகளின் மீது கோபம் கொண்டதாய் இருக்கும். சரி இருந்துவிட்டு போகட்டும். அந்தக் கோபத்தை மேடைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்?

விஷயம் இதுதான், இயக்குனர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு கூட்டத்தில் தனது கோபத்தை இந்த மத மூடநம்பிக்கைகள் மீதும், இந்து மதக் கோயில்களில் நடைபெறும் நடைமுறைகளைப் பற்றியும் விமர்சித்துள்ளார்.

இது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தவே, கிறிஸ்தவரான சீமான் எப்படி தங்கள் மதத்தை அவமானப்படுத்தும் விதமாகப் பேசலாம் என்ற ரீதியில் சீமானைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டம் என்றபடி இறங்கியுள்ளனர்.

கலைஞர்கள் தனது உணர்வுகளை படைப்பில் வெளிப்படுத்த வேண்டும், மேடையில் முழங்க அரசியல்வாதிகள் இருக்கிறார்களே! என்பதுதானே நமது சமூக நிலவரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments