கதாசாரியர் எஸ்.ரா.!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:29 IST)
சுஜாதா சினிமாவில் விட்டுச் சென்ற இடம் காலியாக உள்ளது. எளிய கதை, ஈர்க்கும் திரைக்காளை, புன்முறுவல் வசனம், எதிர்பாராத திருப்பம்... இதுதான் சுஜாதா!

அவரது இடத்தை ஏகதேசமாக நிரப்புகிறவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஆல்பம், பாப்கார்ன்களின் மூலம் சினிமாவில் நுழைந்தவர், பாபா, சண்டக்கோழி, பீமா, உன்னாலே உன்னாலே என குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இவரது வசனத்தில் உருவான தாம்தூம் விரைவில் வெளிவர உள்ளது.

அஜித்தின் ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களின் கதை, வசனமும் இவரே. சுஜாதா இடத்தை நிரப்ப மணிரத்னம் தனது கதை விவாதங்களில் புதிதாக சேர்த்துக் கொண்டிருப்பதும் இவரைத்தான்.

கதாசிரியர் கிடைத்திருக்கிறார். நல்ல கதை கிடைக்கிறதா பார்ப்போம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments