கதாசாரியர் எஸ்.ரா.!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:29 IST)
சுஜாதா சினிமாவில் விட்டுச் சென்ற இடம் காலியாக உள்ளது. எளிய கதை, ஈர்க்கும் திரைக்காளை, புன்முறுவல் வசனம், எதிர்பாராத திருப்பம்... இதுதான் சுஜாதா!

அவரது இடத்தை ஏகதேசமாக நிரப்புகிறவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஆல்பம், பாப்கார்ன்களின் மூலம் சினிமாவில் நுழைந்தவர், பாபா, சண்டக்கோழி, பீமா, உன்னாலே உன்னாலே என குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இவரது வசனத்தில் உருவான தாம்தூம் விரைவில் வெளிவர உள்ளது.

அஜித்தின் ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களின் கதை, வசனமும் இவரே. சுஜாதா இடத்தை நிரப்ப மணிரத்னம் தனது கதை விவாதங்களில் புதிதாக சேர்த்துக் கொண்டிருப்பதும் இவரைத்தான்.

கதாசிரியர் கிடைத்திருக்கிறார். நல்ல கதை கிடைக்கிறதா பார்ப்போம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments