சுந்தர் சி. ஜோடி ப்ரியாமணி?

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:06 IST)
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கயிருக்கும் படம் வாடா. தினா இசை. ஸ்கிரீன் ப்ளே எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு.

இந்த மூன்று சேதிகள் தவிர்த்து வாடா குறித்து எதுவும் தெரியாத நிலையில் நான்காவதாக ஒரு செய்தி ஸ்டுடியோ வட்டாரங்களில் உலவுகிறது.

வாடாவில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார் என்பதே அந்த சேதி. நாம் விசாரித்ததில், சுந்தர் சி தரப்பிலிருந்து ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என தெரியவந்தது. அதேநேரம் ப்ரியாமணி பக்கமிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.

இப்போதுதான் பரத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு வாய்த்துள்ளது. இந்த நேரம் வயதான ஹீரோவுடன் நடிப்பதா என அவர் யோசிக்கிறாராம்.

நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments