கையை முறித்துக்கொண்ட கவிஞர்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:03 IST)
பாடல் எழுதிக் கொண்டிருந்தவர், பார்ட்டைமாக தலைமுடி வளர்த்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். ஹீரோதான் இலக்கு. அதற்குமுன் முன்னோட்டமாக அமீரின் யோகியில் சின்ன வேஷம். பாடலாசிரியர் சினேகன் பற்றிதான் சொல்கிறோம்.

அமீர் படங்களில் மொத்தப் பாட்டும் சினேகனுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்தப் பாசத்தில் அமீர் கேட்டுக்கொண்டதால் யோகயில் தாதா வேஷம் கட்டினார் சினேகன்.

சண்டைக் காட்சி ஒன்றில் இசகு பிசகாக எகிறி குதிக்க, பாடல் எழுதும் கை புரண்டுவிட்டது. வலியால் துடித்தவரை வைத்தியம் பார்த்து தேற்றியிருக்கிறார்கள்.

விரைவில் சினேகன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வரயிருக்கிறது. பாடலாசிரியனுக்கு பரிவட்டம் கட்டுமா தமிழ் ஜனம்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments