கையை முறித்துக்கொண்ட கவிஞர்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:03 IST)
பாடல் எழுதிக் கொண்டிருந்தவர், பார்ட்டைமாக தலைமுடி வளர்த்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். ஹீரோதான் இலக்கு. அதற்குமுன் முன்னோட்டமாக அமீரின் யோகியில் சின்ன வேஷம். பாடலாசிரியர் சினேகன் பற்றிதான் சொல்கிறோம்.

அமீர் படங்களில் மொத்தப் பாட்டும் சினேகனுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்தப் பாசத்தில் அமீர் கேட்டுக்கொண்டதால் யோகயில் தாதா வேஷம் கட்டினார் சினேகன்.

சண்டைக் காட்சி ஒன்றில் இசகு பிசகாக எகிறி குதிக்க, பாடல் எழுதும் கை புரண்டுவிட்டது. வலியால் துடித்தவரை வைத்தியம் பார்த்து தேற்றியிருக்கிறார்கள்.

விரைவில் சினேகன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வரயிருக்கிறது. பாடலாசிரியனுக்கு பரிவட்டம் கட்டுமா தமிழ் ஜனம்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments