வாரிசை களமிறக்கும் ராஜேஷ்வர்!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (15:23 IST)
கடலோர கவிதைகள் போன்ற அற்புதமான படங்களுக்கு கதை எழுதியவர் கே. ராஜேஷ்வர். கதையை நம்பாமல் சதையை நம்புகிறதோ என சந்தேகப்படும் அளவுக்கு கவர்ச்சியாக எடுத்து வருகிறார் இந்திரவிழா படத்தை.

வாரிசுகளை களமிறக்கும் இயக்குனர்கள் பட்டியலில் விரைவில் ராஜேஷ்வரும் இணைய உள்ளார்.

இந்திர விழா முடிந்த பிறகு தான் இயக்கும் படத்தில் வசந்தை நாயகனாக்குகிறார். இந்த வசந்த் ராஜேஷ்வரின் மகன்.

அதற்கு முன்பாக ராஜ்குமார் சந்தோஷி ரன்பீர் கபூர், கத்ரினா க ை ஃப் ஆகியோரை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு கதை எழுதுகிறார் ராஜேஷ்வர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments