பேராண்மை பெயர்க் காரணம்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (17:25 IST)
காடும் காடு சார்ந்த கதை பேராண்மை. இதன் நாயகன் துருவன் (ஜெயம் ரவி) பிறப்பால் ஆதி திராவிடர். காட்டிலாகா அதிகாரியான அவர், தனது வேலைக்கு தடங்கலாக இருக்கும் தடைகளை எப்படி கடந்து வருகிறார் என்பது கதை.

தனிஷ்கா, லியா ஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தரா என்று ஐந்து புதுமுகங்கள். ஐவருமே விளையாட்டு வீராங்கனைகள்.

புறத்தை வெல்வது ஆண்மை, அகத்தை வெல்வது பேராண்மை. தொல்காப்பியத்தில் இடம்பெறும் இந்த வார்த்தைக்கேற்ப, மற்றவர்களின் மனங்களை துருவன் எவ்வாறு வெல்கிறான் என்பதை சொல்வதால் படத்திற்கு பேராண்மை என்று பெயராம்.

ஜனநாதனின் படம் தமிழர்களின் அகத்தை வெல்லட்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments