லேகாவுக்கு சின்மயி குரல்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (17:22 IST)
பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசிய பிறகு நடிகைகளின் குரல் மீது கவனம் குவிந்துள்ளது.

இரவல் குரலில் இதுவரை நடித்து வந்த சினேகா முதன் முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். இன்னொருவர் பாவான. இவரது தடித்த குரலை ஜெயம் கொண்டானில் ரசிகர்கள் காது கிழிய ஸாரி, குளிர கேட்கலாம்.

இதே படத்தின் இன்னொரு நாயகி லேகா. முன்னாள் ‌‌‌‌வீஜேயா ன தமிழ் தந்தி பாஷை. ஆங்கிலத்துக்கு நடுவே அவரறியாமல் தமிழ் விழுந்தால்தான் உண்டு. அதனால் ரசிகர்களின் நலன் கருதி லேகாவுக்கு மட்டும் பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார். நாயகன் வினய்க்கும் டப்பிங் குரல்தான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments