லிங்குசாமிக்கு நாமம்!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (16:34 IST)
கதை தயார் செய்து, பணம் தயார் செய்து அரை வருடமாக காத்திருந்தார் லிங்குசாமி. அதனை அரை நொடியில் காலி செய்திருக்கிறார் கார்த்தி.

ஆயிரத்தில் ஒருவன் முடிந்த பிறகு லிங்குசாமி இயக்க, அவரது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் கார்த்தி நடிப்பதாக பேச்சு. உதவியாளர்களை அழைத்து கதை விவாதம் செய்து பக்காவாக ஸ்கிரிப்ட் தயார் செய்து கார்த்தியின் வரவுக்காக காத்திருந்தார் லிங்குசாமி.

ஆனால், கார்த்தி லிங்குசாமியின் புராஜெக்டை கைகழுவிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டதாக கேள்வி.

இந்த திடீர் மனமாற்றத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. பீமா சோனியானதுதான் கார்த்தியின் மனமாற்றத்திற்கு காரணம் என குத்து மதிப்பாக சொல்கிறார்கள். உண்மை என்னவென்று கார்த்திதான் பதில் சொல்ல வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புத்தாண்டில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இன்று ஒரே நாளில் ரூ.320 குறைவு..!

ரோம் நகரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. வைரல் புகைப்படங்கள்..!

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

Show comments