நாஞ்சில் நாட்டில் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (19:35 IST)
தென் மாவட்டங்களில் தமிழ்ப் படப்பிடிப்புகள் அதிகமாக நடந்து வருகின்றன. எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் இன்று நாஞ்சில் நாட்டில் தனது பயணத்தை தொடங்குகிறது.

ராஜமோகன் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் ஆதி ராமகிருஷ்ணன், தர்ஷனா இருவருமே புதுமுகங்கள்.

தர்ஷனாவின் உண்மையான பெயர் ஸ்வாதி. தமிழில் நிறைய ஸ்வாதிகள் இருப்பதால் தர்ஷனா என்று பெயர் மாற்றம்.

பல் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தாராம் தர்ஷனா. அவரது நல்ல நேரம் எஸ்.பி.பி. சரண், ராஜமோகன் பார்வையில் விழுந்தார். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தின் பார்வையே தர்ஷனா மீதுதான் விழப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments