பாலா விரும்பிப் பார்த்த படம்!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (16:00 IST)
தேனியில் நான் கடவுள் படப்பிடிப்பில் இருந்தபோது, கண்ணும் கண்ணும் படத்தைப் பார்க்க ஆசைப்பட்டார் பாலா. இயக்குனர் மாரிமுத்து எளிமையான கதையை இழைத்து... இழைத்து பொற்கொல்லரின் லாவகத்துடன் எடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதால் வந்த ஆர்வம்.

பாலா சென்னை வந்தபிறகு பிரசாத் லேபில் உள்ள திரையரங்கில் அவருக்கு பிரத்யேகமாக கண்ணும் கண்ணும் திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம் இயக்குனர் மாரிமுத்து. இந்த திரையிடலின் போது வேறு சில இயக்குனர்களும் உடனிருந்தனர்.

மாரிமுத்துவின் புதிய படத்தில் பாவனா நடிக்கிறார். அவரும் கண்ணும் கண்ணும் படத்தைப் பார்த்திருக்கிறார். பாலாவால் மாரிமுத்துவின் பெயருக்கு மரியாதை சற்று கூடியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

சூர்யாவுக்கு ஜோடி ஸ்ரீலீலா கிடையாது.. ‘புறநானூறு’ நடந்திருந்தா ஹீரோயின் யார் தெரியுமா?

Show comments