சௌந்தர்யாவின் மும்மொழிப் படம்!

Webdunia
வியாழன், 29 மே 2008 (13:16 IST)
webdunia photoWD
சுல்தான் தி வாரியர் படத்தை இயக்கிக் கொண்டே தயாரிப்பிலும் புல்லட் ரயில் வேகத்தில் பாய்கிறார் சௌந்தர்யா.

நடிப்பில் உச்சம் தொட்டாலும் பிஸினசில் ரஜினி சோபித்ததில்லை. அவர் எடுத்த சொந்தப் படங்கள் சொதப்பலை மட்டுமே சந்தித்தன. வியாபார விஷயத்தில் தந்தையை தாண்டிவிட்டார் சௌந்தர்யா.

இவரது ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கிறது. மகேஷ்பாபு நடிக்க பூரிஜெகன்நாத் அதனை இயக்குவது தெரியும்.

தெரியாதது, சௌந்தர்யாவின் மும்மொழிப் படம்.

இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்ற மொழிகளில் தயாரிக்கிறார். மூன்றிலும் நடிப்பது மகேஷ்பாபு. இயக்கமும் பூரிஜெகன்நாத்தான்.

மகேஷ்பாபுவின் படமொன்று தமிழ், தெலுங்கில் தயாராக இருப்பது இதுவே முதன் முறை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Show comments