வடிவேலுவின் கணியின் கூத்து!

Webdunia
புதன், 7 மே 2008 (19:47 IST)
அரிவாளும், வடிவேலும் இல்லாமல் ஹரியால் படமெடுக்க முடியாது. தாமிரபரணியில் மிஸ்ஸான வைகைப் புயல், ஹரியின் புதிய படம் சேவலில் நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில்.

இதில் ஒரு வேடம் கூத்துக் கலைஞராம். திருநெல்வேலி கணியின் கூத்து கலைஞராக நடிப்பதால் கூத்து பற்றியும், திருநெல்வேலி பாஷை குறித்து டியூஷன் எடுத்துக் கொண்டாராம் வடிவேலு.

நடிக்கிற படங்களில் ஒரு பாடலிலாவது தலைகாட்டுவது கவுண்டமனியின் ஸ்டைல். வடிவேலுவும் அந்த ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவது போலவே, சேவலிலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம். சுருக்கமாக பரத்துக்கு இணையான கேரக்டராம் வடிவேலுவுக்கு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

அஜித் பிறந்தநாள்: 4K-ல் மிரட்ட வரும் பில்லா

Show comments