சுஜாதா இடத்துக்கு பாலகுமாரன்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:12 IST)
இயக்குநர் ஷங்கரை எங்கு கண்டாலும் தெய்வமே! தெய்வமே! என அன்பு செய்பவர் எழுத்தாளர் பாலகுமாரன்.

ஷங்கரின் ஜெண்டில்மேன், காதலன் படங்களுக்கு இவர்தான் வசனகர்த்தா என்றபோதும், ஷங்கரின் ரோபோவிற்கு கம்ப்யூட்டர் பற்றிய நுணுக்கங்கள் நிறைந்த படமென்பதால் "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற பாலாவைத் தவிர்த்து சுஜாதாவை நாடியிருந்தார் இயக்குனர்.

இந்நிலையில் சுஜாதா மறையவே பாலகுமாரனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷங்கர் குழுவின் தீவிர ஆலோசனைக்குப் பின்னும், ரஜினியின் அனுமதிக்குப் பின்னும்தான் பாலகுமாரன் வசனகர்த்தாவாக ரோபோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments