என்றும் இனிக்கும் எஸ்.பி.பி.!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:30 IST)
பாவலர் வரதராஜன் எழுதி, இளையராஜா இசையமைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மூச்சுவிடாமல் பாடிய பாடல் "மண்ணில் இந்தக் காதலின்றி" கேளடி கண்மணி படத்தில் இந்தப் பாடல் வந்தபோது எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடுகிறாரா என்பதை கண்ணிமைக்காமல் காது கொடுத்துக் கேட்ட ரசிகர்கள் அநேகம்.

அந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக மூச்சுவிடாமல் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவமயம் படத்தில் இயக்குநர் சஞ்சய்ராம் எழுதியுள்ள 'ஷேதித்ரம்'... என்று தொடங்குகிற பாடலை எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடியுள்ளார்.

அப்போது 'கேளடி கண்மணி' பாடல் பதிவின்போது இயக்குநர் வசந்த் "முடிந்தால் பாடுங்கள். இல்லையென்றால் விடுங்கள் பரவாயில்லை" என்று சொன்னதற்கு, "முடிந்தால் பாடுகிறேன் இல்லாவிட்டால் மூச்சையே விட்டுவிடுகிறேன்" என்று பாடிக்காட்டிய எஸ்.பி.பி.யின் இந்த ஷேத்திரம் பாடலும் ரசிகர்களின் காதுகளில் தேன் பாயும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments