பிறந்தநாள் - கண்தானம் செய்கிறார் விக்ரம்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:58 IST)
இன்று விக்ரமுக்கு பிறந்தநாள். எத்தனையாவது பிறந்தநாள்? அதை கேட்பது நகாரிகமில்லை. ஆனால், பிறந்தநாளுக்கு என்ன செய்கிறார், அதுதான் முக்கியம்.

விரைவில் தனது பெயரில் பவுண்டேஷன் ஒன்றை ஆரம்பிக்கிறார் விக்ரம். அதன் ஒரு பகுதியாக செயல்பட இருக்கிறது காசி கண் வங்கி.

காசியில் கண் தெரியாதவராக நடித்தபோது கண் தெரியாததன் வலியை உணர்ந்திருக்கிறார் விக்ரம். அதன் வெளிப்பாடுதான் இந்த காசி கண் வங்கி.

இன்று தனது பிறந்தநாளில் கண் தானம் செய்கிறார் விக்ரம். அவருடன் அவரது ரசிகர்கள் 1001 பேரும் கண் தானம் செய்கிறார்கள். பிறந்த நாளுக்கு இதைவிட பெரிய ஆசை இந்த சமூகத்துஐக்கு யாரும் தந்துவிட முடியாது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments