பிறந்தநாள் - கண்தானம் செய்கிறார் விக்ரம்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:58 IST)
இன்று விக்ரமுக்கு பிறந்தநாள். எத்தனையாவது பிறந்தநாள்? அதை கேட்பது நகாரிகமில்லை. ஆனால், பிறந்தநாளுக்கு என்ன செய்கிறார், அதுதான் முக்கியம்.

விரைவில் தனது பெயரில் பவுண்டேஷன் ஒன்றை ஆரம்பிக்கிறார் விக்ரம். அதன் ஒரு பகுதியாக செயல்பட இருக்கிறது காசி கண் வங்கி.

காசியில் கண் தெரியாதவராக நடித்தபோது கண் தெரியாததன் வலியை உணர்ந்திருக்கிறார் விக்ரம். அதன் வெளிப்பாடுதான் இந்த காசி கண் வங்கி.

இன்று தனது பிறந்தநாளில் கண் தானம் செய்கிறார் விக்ரம். அவருடன் அவரது ரசிகர்கள் 1001 பேரும் கண் தானம் செய்கிறார்கள். பிறந்த நாளுக்கு இதைவிட பெரிய ஆசை இந்த சமூகத்துஐக்கு யாரும் தந்துவிட முடியாது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்க சொல்றத நாங்க கேட்கமாட்டோம்!. தயாரிப்பாளர் சங்கத்திற்கு டஃப் கொடுக்கும் திருப்பூர் சுப்பிரமணியன்!...

அட்லி - அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?

கமலுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!.. KH237 முக்கிய அப்டேட்!..

ஒரே கையெழுத்து.. கோடிகள் அம்பேல்! கணவனும், மகனும் கைவிட்ட நிலையில் நிர்கதியாய் நிற்கும் நடிகை!

ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்?.. இன்று முடிவு தெரியுமா?....

Show comments