ஏகனில் அஜித்தின் பஞ்ச் வசனம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:36 IST)
webdunia photoWD
திருப்பதியில் பேரரசுவின் பஞ்ச் வசனங்களை பேசி நடித்தார் அஜித். அதற்குப் பிறகு பஞ்ச் என்றாலே பறந்துவிடுவார். அப்படிப்பட்டவரை மீண்டும் பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்கிறார் ராஜு சு‌ந்தர‌ம்.

எதிரிகளுடன் அஜித் மோதும்போது, ஆக்சனுடன் பஞ்ச் வசனங்களும் பொறி பறக்குமாம். அந்தப் பொறிகளில் ஒன்று...

' எமன்கிட்டயிருந்து தப்பிக்கலாம். ஆனா ஏகன் கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது!'

இதுபோன்ற அஜித் பேசும் பஞ்ச் வசனங்கள் மன்றங்கள் வழியாக ரசிகர்களுக்கு அனுப்பப்ட்டு வருகிறது. படம் வெளியாகும் போது போஸ்டர் அடிக்க உதவும் என்பதற்காம் இந்த ஏற்பாடு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments