Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரடி நீ மோகினி : 2 நாளில் 3 கோடி!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:27 IST)
webdunia photoWD
தனுஷின் யாரடி நீ மோகினி தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்துள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு இணையாக இந்தப் படத்திற்கும் மெகா ஓபனிங்.

ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் என்எல்சி எனப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

இங்கு யாரடி நீ மோகினி வெளியான முதல் இரு தினங்களில் மூன்று கோடி ரூபாய் வசூலித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறுகிறது.

நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வசூலில் பில்லாவுக்கு அடுத்த இடத்தை மோகினி கைப்பற்றும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments