கெளரவ வேடத்தில ஸ்ரீகாந்த்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (19:28 IST)
கதை பிடித்திருந்தால், என்னுடைய கேரக்டர் திருப்தியளித்தால் எந்தப் படத்திலும் நடிப்பேன்! இப்படி ஸ்ரீகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. தனது செயலால் சொல்லியிருக்கிறார்.

மதுமிதா இயக்கியிருக்கும் வல்லமை தாராயோ படத்தில் பார்த்திபன் நாயகன். சிறிய வேடமொன்றில் ஸ்ரீகாந்தும் நடித்துள்ளார். பூ, இந்திர விழா, அவள் உள்ளத்தை என கை நியை படங்கள் இருக்கும்போது ஏன் கெளரவ வேடம்?

கொஞ்ச நேரமே வந்தாலும் பெயர் சொல்லும்படியாக கேரக்டராம். அதனால் மதுமிதா கதையை சொன்னதும் மறுக்காமல் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

Show comments