பதினைந்து நாள் கெடு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (19:22 IST)
நேற்று சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் முக்கியமான கூட்டம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து திரைத்துறை சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை...

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாத நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அந்தந்த சங்கம் மூலம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு அனைத்துச் சங்க நிர்வாகிகளும் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும்.

ரஜினி மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தவிர்க்க வேண்டும் என்று கன்னட திரைத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காணப்படும்.

வருங்காலத்தில் தமிழ், கன்னட திரைத் துறையுனர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments