பிரிந்தது பீமா கூட்டணி!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:17 IST)
லிங்குசாமியின் சண்டக்கோழி, பீமா படங்களுக்கு வசனம் எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். தற்போது தாம்தூம், ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.

லிங்குசாமி கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தில் எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதவில்லை. அவருக்கு பதில் தித்திக்குதே படத்தின் இயக்குனர் பிருந்தாசாரதி வசனம் எழுதுகிறார்.

லிங்குசாமியின் ஆனந்தம் படத்துக்கு பிருந்தாசாரதி வசனம் எழுதியிருந்தார். அதன்பிறகு பிரிந்திருந்த இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்தில் ஒன்றிணைகிறது.

படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments