வாய்ஸ் இழந்த சினேகா!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:26 IST)
தளிர் போலிருக்கும் சிலருக்கு குரல் தகரம் போலிருக்கும். ப்ரியாமணிக்கு பிசிறடிக்கும் குரல். கீச்சுக் குரலில் கத்தினால் காதில் கீறல் விழும்.

webdunia photoWD
அழகும் குரலும் அம்சமாக பொருந்திய நடிகை சினேகா. பிரிவோம் சந்திப்போம் படத்தில் காதில் தேனை பாய்ச்சிய குரல் சினேகாவுடையது. ஆம், பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவே டப்பிங் பேசினார்.

கதாகமதுரவனுக்கு காதில் தேன் பாய்வதில் விருப்பமில்லையோ என்னவோ. தனது பாண்டி படத்தில் சினேகாவுக்கு பதில் தீபா வெங்கட்டை டப்பிங் பேச வைத்திருக்கிறார்.

சொந்தக் குரலில் டப்பிங் பேசினால் மட்டுமே விருது போட்டியில் கலந்துகொள்ள முடியும். பாண்டியை பொறுத்தவரை சினேகாவுக்கு விருது கிடைக்கும் நம்பிக்கை இல்லை போலும்.

தனுஷ் படத்தில் மீண்டும் நாயகி ஆகும் சாய் பல்லவி.. பரபரப்பு தகவல்..!

AK64 படத்தை தயாரிக்கப்போவது இவரா?!.. ஆனா ஒரு கண்டிஷன்!...

சூர்யா 46 தலைப்பு வேற லெவல்!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

Show comments