மாறியது தனுஷ் நெஞ்சம்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (17:38 IST)
webdunia photoWD
ஏப்ரல் 4ல் தனுஷின் 'யாரடி நீ மோகினி' வெளியிடப்படுவது நாம் அறிந்த செய்திதான். யாரடி நீ மோகினிக்கு அடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அதற்கு முன்னரே மருதமலை இயக்குநர் சுராஜ் படத்தில் நடிக்க தனுஷ் முடிவெடுத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி. இந்தப் படத்திற்கு பின்னால்தான் வெற்றிமாறன் படம். எனவே தனுஷும் - வெற்றிமாறனும் தயாரிப்பாளர் ராஜாவிடம் அட்வான்ஸை திருப்பித் தந்துள்ளனர்.

இப்போது, இநத்க் கூட்டணி எப்போது திரும்பவரும் என்று காத்திருக்கிறார் ராமேஸ்வரம் தயாரிப்பாளர் ராஜா.

அரசியல் தேவலை போலிக்கே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments