கமல் அறிவித்த விருது!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (16:37 IST)
கொல்லப்புடி மாருதி ராவின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ், இயக்குனரான இவர் விபத்தொன்றில் மரணமடைந்தார். அவரது நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருதை கடந்த பதினொன்று வருடங்களாக அளித்து வருகிறார் மாருதிராவ்.

சிறந்த இயக்குனருக்கு அளிக்கப்படும் இந்த விருதை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். தாரே ஜமீன் பர் படத்துக்காக அமீர் கான் இந்த வருட சிறந்த இயக்குனர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கீதம் சீனிவாசராவ், கல்யாணராமன் மற்றும் மாருதி ராவ் அடங்கிய தேர்வுக் குழு பத்தொன்பது போட்டியாளர்களிலிருந்து அமீர் கானை தேர்வு செய்துள்ளது.

ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதை அமீர் கான் பெற்றுக்கொள்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments