கதை விவாதத்தில் தாய் காவியம்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:22 IST)
பா. விஜய் நாயகனாகும் படம் தாய் காவியம். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய நாவல். அதனை தமிழில் தனக்கேயுரிய நடையில் எழுதினார் முதல்வர் கருணாநிதி.

இப்படி இரண்டு பேர் எபதிய கதையை திரைப்படமாக்குவதில் நிறைய சிக்கல்கள். சீனா சென்று இரண்டு பாடல்களை படமாக்கிவிட்டு வந்த பின்னும் திரைக்கதையின் குழப்பங்கள் தீரவில்லை.

இதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் கதை விவாதத்தை தொடங்கியுள்ளனர். மகாபலிபுரத்தில் தாய் காவியத்தின் கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தை எடுத்தபின் தவறை சரி செய்ய முடியாது என்பதால், இப்போதே சரி செய்யும் வேலையை தொடங்கியுள்ளனர். படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே யோசித்திருக்க வேண்டிய விஷம். தாமதமாகவாவது யோசித்ததால் தயாரிப்பாளர் தப்பித்தார்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

பெண்களுக்கு பாலியல் தொல்லை!.. சிசிடிவி கேமரா காட்டி மிரட்டல்!.. யார் அந்த இசையமைப்பாளர்?!..

இன்னும் ரிசல்டே வரவில்லை.. அதற்குள் செந்தில் பாலாஜி வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு..!

வங்கி ஊழியரின் முதல் மாத சம்பளத்தின் Payslip.. முதல் மாதமே 1 லட்ச ரூபாயா?

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

Show comments