ஐ.வி. சசி ரசித்த 'அஞ்சாதே'

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:17 IST)
ஐ.வி. சசி மலையாளத்தின் முன்னணி இயக்குனர. சில நாட்கள் முன்பு மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தை தனது மனைவியும், நடிகையுமான சீமாவுடன் சென்னை ஃபோர் ஃபிரேம் பிரிவியூ திரையரங்கில் பார்த்து ரசித்தார் ஐ.வி. சசி.

இந்த ஸ்பெஷல் திரையிடலின் போது அஞ்சாதேயில் நடித்த நரேனும் உடனிருந்தார். படத்தைப் பார்த்த ஐ.வி. சசி, நரேனையும், இயக்குனர் மிஷ்கினையும் வெகுவாகப் பாராட்டினார்.

நடிகர் விஜயும், அவரது மனைவி சங்கீதாவும், நடிகை நயன்தாராவும் இந்த திரையிடலின் போது ஐ.வி. சசியுடன் படத்தைப் பார்த்து ரசித்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

Show comments