ஐ.வி. சசி ரசித்த 'அஞ்சாதே'

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:17 IST)
ஐ.வி. சசி மலையாளத்தின் முன்னணி இயக்குனர. சில நாட்கள் முன்பு மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தை தனது மனைவியும், நடிகையுமான சீமாவுடன் சென்னை ஃபோர் ஃபிரேம் பிரிவியூ திரையரங்கில் பார்த்து ரசித்தார் ஐ.வி. சசி.

இந்த ஸ்பெஷல் திரையிடலின் போது அஞ்சாதேயில் நடித்த நரேனும் உடனிருந்தார். படத்தைப் பார்த்த ஐ.வி. சசி, நரேனையும், இயக்குனர் மிஷ்கினையும் வெகுவாகப் பாராட்டினார்.

நடிகர் விஜயும், அவரது மனைவி சங்கீதாவும், நடிகை நயன்தாராவும் இந்த திரையிடலின் போது ஐ.வி. சசியுடன் படத்தைப் பார்த்து ரசித்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments