பிரசாந்தின் எட்டாவது அதிசயம்!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (19:48 IST)
பிரமாண்டமாய்... மிகப் பிரமாண்டமாய் என்பார்களே, அப்படி இருக்கிறது சென்னை உஸ்மான் சாலையில் கம்பீரமாக உருவாகியிருக்கும், பிரசாந்த் ரியல் கோல்டு டவர். பதினாறு தளங்களை கொண்ட இந்த தங்க நகைக்கான ஷாப்பிங் சென்ட்டர் இந்தியாவிலேயே மிகப் பெரியது.

நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்துக்கு அளித்திருக்கும் இந்த மெகா பரிசு, உலகின் மிகச் சிறந்த ஷாப்பிங் சென்டர்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல தங்க நகை விற்பனையாளர்களான ஜாய் அலுகாஸ் ஐந்து தங்களில் தனது கடையை திறக்க உள்ளது. உலகின் மிகப் பெரிய தங்க நகைக் கடையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஏழு அதிசயங்கள் உண்டு. இந்த ஷாப்பிங் சென்டர் விரைவில் எட்டாவது அதிசமாயக மாறும் என்றார், தியாகராஜனின் 'தங்க மகன்' பிரசாந்த்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments