Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தகம் எழுதுகிறார் தோட்டா தரணி!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:07 IST)
webdunia photoFILE
தேர்தல் கமிஷன் இருப்பதே டி.என். சேஷனுக்கும் பிறகுதான் தெரியும். அந்த மாதிரி கலை இயக்கம் என்பதை இந்தியாவுக்கு தெரியப்படுத்தியவர் பத்மஸ்ரீ விருது பெற்ற தோட்டாதரணி.

நாயகன் படத்தின் தாராவி சேரிப் பகுதி, சென்னையில் இவரது கைவண்ணத்தில் உருவானதூன். சிவாஜியின் கண்ணாடி மாளிகை, விண்ணை முட்டும் அரண்மனை என்று இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கும் தோட்டாதரணி தனது அனுபவங்களை தொகுத்து புத்தகமாக கொண்டு வருகிறார். சினிமாவில் நம் கண்ணுக்கு தெரியாத விஷங்களை வெளிக்கொண்டு வருவதாக இந்தப் புத்தகம் இருக்குமாம்.

தனது ஓவியங்களை தொகுத்து அதையும் புத்தகமாக்கும் எண்ணமும் இந்த தேசிய விருதுபெற்ற கலை இயக்குனருக்கு இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments