Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதை எழுதும் காவ்யா மாதவன்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:55 IST)
பார்த்திபன் இதை அறிந்தால், ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே என்று உடனடி கவிதை ஒன்றை எழுதியிருப்பார். விஷயம் வேறொன்றுமில்லை. நடிகைகள் பாவனா, காவ்யா மாதவன் இருவருக்கும் கவிதை என்றால் உயிர்.

பாவனாவின் கவிதை பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கிறது. காவ்யா மாதவனுக்கு கூச்சம். கவிதை எழுதுவதோடு சரி. பத்திரிக்கைகளுக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

இசையமைப்பாளர் அருண்-அனூப் இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். தான் இசையமைக்கும் ஒன் வே டிக்கெட் படத்துக்கு பாடல் எழுதித்தர காவ்யா மாதவனிடம் அவர் கேட்க, மறுநாளே எழுதித் தந்துவிட்டார் காவ்யா. ஒன்றல்ல மூன்று பாடல்கள்!

காவ்யா மாதவன் எழுதிய பாடலை அவரது குரலிலேயே பாடக் கேட்டால் எப்படியிருக்கும்? அந்த அதிர்டமும் நமக்கு இருக்கிறது. மூன்றில் ஒரு பாடலை காவ்ய மாதவனே பாட இருக்கிறாராம்.

கட்டை குரல்தான் என்றாலும் காவ்யா மாதவனின் குரலில் ஒரு 'கிக்' இருக்கத்தான் செய்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

Show comments